பொன் மாணிக்கவேல் பெயர் சேர்ப்பு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் தன்னையும் ஒரு இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் வழக்கு. அவரை வழக்கில் சேர்க்க எந்த ஆட்சேபனையும் இல்லை என மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் தகவல். இதையடுத்து, இடையீட்டு மனுதாரராக பொன் மாணிக்கவேலை சேர்த்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
19:50
KB/S
44%
Post
சேர்ப்பு
#IdolTheftCase
#PonnManickavel
#SupremeCourt #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
11-05-2026
பொன் மாணிக்கவேல் பெயர் சேர்ப்பு
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் தன்னையும் ஒரு இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் வழக்கு. அவரை வழக்கில் சேர்க்க எந்த ஆட்சேபனையும் இல்லை என மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் தகவல். இதையடுத்து, இடையீட்டு மனுதாரராக பொன் மாணிக்கவேலை சேர்த்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
CHANAKYAA
18:30
11 May 26
845 Views
Post your reply