Sekarreporter: http://youtube.com/post/UgkxjlrXJA2Xkb8OSH5g-251SxLPtMhNro2e?si=PNzgIXySlsG5P98P [05/09, 07:53] Sekarreporter:
[05/09, 07:53] Sekarreporter: http://youtube.com/post/UgkxjlrXJA2Xkb8OSH5g-251SxLPtMhNro2e?si=PNzgIXySlsG5P98P
[05/09, 07:53] Sekarreporter: [05/09, 07:22] Bci Chandramohan Advt: https://x.com/dmk_raja/status/1963779060359930357
[05/09, 07:30] Sekarreporter: எவ்வளவு நல்ல தத்துவமானாலும் அதை முன்னெடுக்கும் தலைமை தகுதிவாய்ந்ததாய் அமைந்தால் மட்டுமே அந்தத் தத்துவம் வெற்றிபெரும்.அப்படி ஒரு தத்துவத்தையும் தலைமையையும் காலம் பெரியாரின் வடிவத்தில் தமிழர்களுக்கு வழங்கியது. அந்தக் காலக்கொடையை அதிகாரத்தில் அமரவைத்தார் அண்ணா. அவருக்குப்பின் அந்தத் தத்துவத்தை தளராமல் அரியணையில் அமரவைத்தார் கலைஞர்.எம்ஜிஆர் என்ற திரைபிம்பத்தை ஏந்தி அந்த தத்துவத்தை இன எதிரிகள் சிதைக்க முயன்றபோது ஆட்சிக் கட்டிலை இழந்தும் காவல் அரணாய் காத்துநின்றவர் அவர்.அதிகாரத்திற்கு வந்த போதெல்லாம் தத்துவத்தை அரியணை ஏற்றியவரும் அவரே.அவருக்குப்பின் தத்துவம் என்னாகும்? கவலை கொண்டவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்;உலகெங்கும் நூறாண்டுகள் ஒரு தத்துவம் கோலோச்சியது இல்லை என்பதால்! கவலை கொண்டவர்கள் இன்று கர்வம் கொள்கிறார்கள். தத்துவம் தகுதிமிக்க தலைவனின் குடையின் கீழ் பத்திரமாய் இருப்பதால்! அதற்கு தமிழ் எல்லைக்குள் அண்ணாவால் அரியாசனம் ; இந்திய எல்லைக்குள் கலைஞரால் சரியாசனம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மாமனிதரால் அது உலகமயமாகி இன்று உச்சம் தொட்டது . ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறக்கப்படுவது வெறும் படமல்ல; சிரஞ்சீவித் தத்துவம் சீரிளமைத்தலைமையால் உலகாளப்போவதற்கான முன்னூட்டத்தடம்! வாழ்க நீ எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம்.🙏🙏🙏