நீதியரசர்கள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் நடவடிக்கை பாரபட்சமாக இருக்கக் கூடாது
சென்னை அனகாபுத்தூர் பகுதியில், ஆக்கிரமிப்பு அகற்றல் என்கிற பெயரில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) இப்பகுதியைக் குடியிருப்பு மண்டலமாக அறிவித்திருந்த போதிலும், சென்னை நதிநீர் சீரமைப்புத் தொண்டு நிறுவனம் (CRRT)...