Monthly Archive: January 2023

கோகுல்ராஜ் இருந்ததாக கடைசியாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கோகுல்ராஜ் இருந்ததாக கடைசியாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆணவக்கொலை செய்யப்பட்ட நாமக்கல் கோகுல்ராஜ் கடைசியாக இருந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி 22ஆம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10...

நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு...

sekarreporter1: நாங்கள் உபரி ஆசிரியர் கள் திருவாரூர். மாவட்ட ம் [1/6, 12:25] sekarreporter1: https://youtu.be/zsqLdctK0Wk [1/6, 12:25] sekarreporter1: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள்

sekarreporter1: நாங்கள் உபரி ஆசிரியர் கள் திருவாரூர். மாவட்ட ம் [1/6, 12:25] sekarreporter1: https://youtu.be/zsqLdctK0Wk [1/6, 12:25] sekarreporter1: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள்

[1/6, 12:25] sekarreporter1: நாங்கள் உபரி ஆசிரியர் கள் திருவாரூர். மாவட்ட ம் [1/6, 12:25] sekarreporter1: https://youtu.be/zsqLdctK0Wk [1/6, 12:25] sekarreporter1: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்கள் விகிதாச்சாரப்படி உபரியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை அரசுப் பள்ளிகளுக்கு பணியிடத்துடன் ஒப்படைக்க...

Governor csse full order At the risk of repetition, after going through the Article 361 of the  Constitution of India and judgments of the Hon’ble Apex Court and various High Courts as highlighted above, we are of the considered view that the legal position reiterated by the Hon’ble Apex Court and High Courts are equally applicable in the present case as well.  Therefore, for all the reasons highlighted above, we sustain the preliminary objection raised by the Registry as to the maintainability of the writ petition and accordingly reject the W.P.SR.No.133846 of 2022 as not maintainable.  (T.R.,A.C.J.)    (D.B.C.,J.)                             05.01.2023                  rkm  Index:yes/no  Speaking/non-speaking   THE HON’BLE ACTING CHIEF JUSTICE and D.BHARATHA CHAKRAVARTHY, J.  rkm  W.P.SR.No.133846 of 2022  05.01.2023

Governor csse full order At the risk of repetition, after going through the Article 361 of the Constitution of India and judgments of the Hon’ble Apex Court and various High Courts as highlighted above, we are of the considered view that the legal position reiterated by the Hon’ble Apex Court and High Courts are equally applicable in the present case as well. Therefore, for all the reasons highlighted above, we sustain the preliminary objection raised by the Registry as to the maintainability of the writ petition and accordingly reject the W.P.SR.No.133846 of 2022 as not maintainable. (T.R.,A.C.J.)    (D.B.C.,J.)                            05.01.2023                 rkm Index:yes/no Speaking/non-speaking THE HON’BLE ACTING CHIEF JUSTICE and D.BHARATHA CHAKRAVARTHY, J. rkm W.P.SR.No.133846 of 2022 05.01.2023

W.P.SR.No.133846 of 2022 THE HON’BLE ACTING CHIEF JUSTICE and D.BHARATHA CHAKRAVARTHY, J. W.P.SR.No.133846 of 2022 has been filed by one Mr.M.Kannadasan, son of Mr.P.Mari, residing at No.12/A3, KMK Garden, Kundrathur, Kancheepuram, seeking for issuance...

1/6, 11:00] K. Chandru Former Judge Of Highcourt: ஆசிரியரல்லாத பணியாளர்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்படி பத்து பேர்களுக்கு மேல் பணி புரிந்தால் ESI சட்டம் பொருந்தும். [1/6, 11:03] sekarreporter1: Tks sir உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சார்

1/6, 11:00] K. Chandru Former Judge Of Highcourt: ஆசிரியரல்லாத பணியாளர்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்படி பத்து பேர்களுக்கு மேல் பணி புரிந்தால் ESI சட்டம் பொருந்தும். [1/6, 11:03] sekarreporter1: Tks sir உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சார்

[1/6, 11:07] sekarreporter1: [1/6, 10:48] sekarreporter1: தகவல்கள் இல்லையா [1/6, 10:48] sekarreporter1: ரூபாய் 10 ஆயிரத்திற்குள் மாத வருமானம் உள்ள ஆசிரியர்களை கொண்டதுமான பத்து ஆசிரியர்களுக்குள் பணியாற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு இ எஸ் ஐ திட்டம் கட்டாயமா? இல்லை என்றால் இதற்கான உத்தரவு...

பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.  ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

  ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,...

நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர 41 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com