Daily Archive: September 13, 2021

தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு

தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்...

Solicitor General Tushar Mehta told the Bench, also comprising Justices Surya Kant and Hima Kohli, that whether a particular software is used or not by the government is not a matter for public discussion and making this information a part of an affidavit

The Centre told a Bench headed by Chief Justice N.V. Ramana that it has “nothing to hide” and that’s why the government has on its own said it will constitute a committee of domain...

விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்க முடியுமா

விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்க முடியுமா மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க...

சென்னை மதுரவாயல் – வாலாஜா நெடுஞ்சாலையில்  உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை மதுரவாயல் – வாலாஜா நெடுஞ்சாலையில்  உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்...

தலைமை நீதிபதி அமர்வு, ஏன் அப்பகுதியில் வேகத்தடை வேண்டும் என்பதற்கான உரிய காரணங்களை மனுதாரர் தொகுத்து நான்கு வாரங்களுக்குள் நெடுஞ்சாலை துறையின் அரக்கோணம் கோட்ட உதவி பொறியாளரிடம் மனுவாக

தொடர் விபத்துகள் நடைபெறுவதால் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வீராணம் கிராமத்தையொட்டிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிய வழக்கில், மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்திற்குள் பரிசீலித்து தகுந்த முடிவை அறிவிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வீராணம் மோட்டூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...

.wP. (MD) No. 16484 of 2020 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT Dated : 19.08.2021 CORAM THE HON’BLE MR. JUSTICE N.KIRUBAKARAN and THE HON’BLE MR. JUSTICE B.PUGALENDHI W.P. (MD) No. 16484 of 2020 K.R.Raja … Petitioner

W.P. (MD) No. 16484 of 2020 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT Dated : 19.08.2021 CORAM THE HON’BLE MR. JUSTICE N.KIRUBAKARAN and THE HON’BLE MR. JUSTICE B.PUGALENDHI W.P. (MD) No. 16484 of...

W.P. (MD) No. 15931 of 2020 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED : 19.08.2021 CORAM :  THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI W.P.(MD).No.15931 of 2020 V.Ramesh … Petitioner Vs.

W.P. (MD) No. 15931 of 2020 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED : 19.08.2021 CORAM : THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI W.P.(MD).No.15931 of 2020 V.Ramesh … Petitioner Vs.

W.P. (MD) No. 15931 of 2020 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED : 19.08.2021 CORAM : THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI W.P.(MD).No.15931 of 2020 V.Ramesh … Petitioner...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com