Daily Archive: July 31, 2021

The Supreme Court on Friday refused to entertain a Public Interest Litigation (PIL) filed for the quashing of FIRs registered against individuals questioning the Union of India’s vaccination policy.

The Supreme Court on Friday refused to entertain a Public Interest Litigation (PIL) filed for the quashing of FIRs registered against individuals questioning the Union of India’s vaccination policy. Noting that allowing the petition...

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் #OBCReservation #OPanneerselvam #NarendraModi

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் #OBCReservation #OPanneerselvam #NarendraModi

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் #OBCReservation #OPanneerselvam #NarendraModi

திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருவிடந்தை என்னும் கிராமத்தில், 160 ஏக்கர் பரப்பில் உலக தரம் வாய்ந்த துணைக்கோள் நகரம் அமைக்க...

நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளுக்காக டெண்டர் கோரும்போது வெளிப்படை தன்மையை உறுதி செய்யும்

நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளுக்காக டெண்டர் கோரும்போது வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் உரிய விதிகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்மல் நகராட்சியில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் கழிவுநீர் பாதைகளை சுத்தம்...

ஊத்துக்கோட்டை தாலுகா பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உதவியுடன் 2 வாரங்களில் அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல்கள் ஜி.கிருஷ்ணராஜா, ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்

ஊத்துக்கோட்டை தாலுகா பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உதவியுடன் 2 வாரங்களில் அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊத்துக்கோட்டை தாலுகா பெரியபாளையத்தில் உள்ள ஓம்...

கனிமவள சீராய்வு ஆணைய அதிகாரிகள் இந்தியில் பேசியதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல் முத்துகுமார் கடும் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனிமவள சீராய்வு ஆணைய அதிகாரிகள் இந்தியில் பேசியதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கல் வெட்டியெடுக்கும் குத்தகைதாரர்களிடம், தண்டத் தீர்வை செலுத்தக் கேட்டு தமிழ்நாடு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து, டெல்லியில் உள்ள ஒன்றிய கனிமவள...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com