🔴#BREAKING | நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் முறையீடு ஏற்பு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளதால் உத்தரவு வரும்வரை அனுமதிக்க முடியாது என CISF வீரர்களிடம் காவல் ஆணையர் லோகநாதன் தகவல் அரசு தரப்பு வழக்கறிஞர் வீரா கதிரவன் முறையீட்டை உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி ஏற்றார் நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

🔴#BREAKING | நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் முறையீடு ஏற்பு

அரசு தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளதால் உத்தரவு வரும்வரை அனுமதிக்க முடியாது என CISF வீரர்களிடம் காவல் ஆணையர் லோகநாதன் தகவல்

அரசு தரப்பு வழக்கறிஞர் வீரா கதிரவன் முறையீட்டை உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி ஏற்றார்

நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com