போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ள, ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ள, ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியை போதைப்பொருள் பொருள் தடுப்புப் பிரிவினர் (என்சிபி ) செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதேவேளையில் சுஷாந்த்தின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவரின் செல்லிடப்பேசி உரையாடல்கள் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக என்சிபி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இரண்டு நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் 3-ஆவது நாளாக செவ்வாயன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் என்சிபி அலுவலகத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக புதன்கிழமை ரியா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ரியாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை நீதிபதி தள்ளுபடி செய்ததுடன், ரியாவிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து ரியா பைகுல்லா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி முன்னிலையில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் அதுல் சர்பாண்டே மற்றும் என்சிபி விசாரணை அதிகாரி கிரண் பாபு இருக்கும் போது, ரியாவின் வழக்கறிஞர் மனேஷிண்டே மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். தற்போது அந்த மனுவின் தீர்ப்பை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

‘தினமணி’ இணையப் பதிப்பு – சந்தா செலுத்த : epaper.dinamani.com
வரன் தேடுகிறீர்களா? கல்யாண் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

ADVERTISEMENT

அதிகம்
படிக்கப்பட்டவை
நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென இறந்தது எப்படி?
இப்படியொரு கொடூரமான சாவா?: வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து ரோபோ சங்கர் அதிர்ச்சி
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்
விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் திருத்தம்: முழு விவரம்
இவர்கள் செய்த பிழை என்ன?
நடிகர் துரை பாண்டியன் காலமானார்
இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனைப் பணிகள் நிறுத்தம்
பெங்களூரு: ஆம்புலன்ஸில் சென்ற பெண் ‘கரோனா நோயாளி’ மாயமானதில் திடீர் திருப்பம்
கங்கனாவின் மும்பை அலுவலகம் இடிப்பு: ஆளுநர் அதிருப்தி
ரூ.500 மூலம் குடும்பத்தை நடத்த முடியுமா? – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
ஓடிடியில் வெளியாகிறது விஜய் சேதுபதி படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிகம்
பகிரப்பட்டவை

Play
Craziest Cake Ever
Craziest Cake Ever
Play
What If You Only Drank Coke and Nothing Else?
What If You Only Drank Coke and Nothing Else?
Play
Building communities through sex education
Building communities through sex education
Play
Top Five Koothu Dance Numbers.
Top Five Koothu Dance Numbers.
Play
North Korea: Not even pets are safe from Kim Jong-Un’s policies
North Korea: Not even pets are safe from Kim Jong-Un’s policies
Play
Space garbage
Space garbage
Firework logo
Powered by Firework
உங்கள் கருத்துகள்

Write a comment…

Name

Email
Post
ADVERTISEMENT

புகைப்படங்கள்
‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.
கியூட் ஐஸ்வர்யா மேனன் – புகைப்படங்கள்
பெங்களூருவில் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானியைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர்.
சஞ்சனா கல்ரானி கைது: தீவிரமடையும் போதைப் பொருள் விவகாரம் (புகைப்படங்கள்)
போதைப் பொருள் வழக்கு: போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ரியாவுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் வழக்கில் நடிகை ரியா கைது – புகைப்படங்கள்
தமிழகத்தில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கிய நிலையி்ல் சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் வரும் பெண் பயணி.
தமிழகத்தில் தொடங்கியது ரயில் சேவை – புகைப்படங்கள்
பனாமாவுக்கு சொந்தமான எம் டி நியூ டைமண்ட் கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்தபோது தீ விபத்துக்குள்ளானது.
தீ விபத்துக்கு உள்ளான எம் டி நியூ டைமண்ட் கப்பல் – புகைப்படங்கள்
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், சென்னை தி.நகர் சோமசுந்தரம் மைதானத்தில் கூட்டமாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்
மைதானத்தில் கூட்டமாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் – புகைப்படங்கள்

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.
கியூட் ஐஸ்வர்யா மேனன் – புகைப்படங்கள்
பெங்களூருவில் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானியைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர்.
சஞ்சனா கல்ரானி கைது: தீவிரமடையும் போதைப் பொருள் விவகாரம் (புகைப்படங்கள்)
PreviousNext
வீடியோக்கள்

டிராப் சிட்டி படத்தின் டீஸர்

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு

குட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு

டாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

மெட்ராஸ் என்ன..? மேல்போர்ன் என்ன..? பாடல் வெளியீடு

ஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை

டிராப் சிட்டி படத்தின் டீஸர்

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு
PreviousNext
ADVERTISEMENT

NEWS LETTER

மின்னஞ்சல்
FOLLOW US
Copyright – dinamani.com 2020

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்

flipboard
facebook
twitter
whatsapp
Next❎

You may also like...