தமிழக அரசின் பிலீடர் திரு.பி. முத்துக்குமார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் கிடைத்த பிறகு பாடப் புத்தகங்களிலும் பைகளிலும் யாருடைய படங்கள் இருந்தாலும் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை அறிந்த நமது முதல்வரின் அறிவிப்பு அவரின் தன்னம்பிக்கையும் வீண் புகழ்ச்சிக்கு எதிர் நோக்காத பெரும் குணத்தையும் உலகிற்கு உணர்த்துகிறது. மாண்புமிகு தலைமை நீதியரசர் மட்டுமல்லாது அகில இந்தியாவே போற்றும் ஆகச் சிறந்த தலைவராக நமது முதல்வர் திகழ்கிறார் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.. அவரின் தலைமையிலான நல்லாட்சியில் நானும் ஓர் அங்கமாக பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கின்றேன். இவ்வழக்கில் தமிழக அரசின் கொள்கை முடிவையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் நல்லெண்ண நடவடிக்கையையும் எடுத்து கூறிய கற்றறிந்த அரசின் தலைமை வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் தமிழக அரசின் பிலீடர் திரு.பி. முத்துக்குமார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏

You may also like...