மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் ஜாய் கிரிசில்டா பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் ஜாய் கிரிசில்டா பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனது ஆளுமை உரிமைகளைப்(Personality Rights) பாதுகாக்கக் கோரி மற்றும் அவதூறு செய்வதை நிறுத்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் மூலம் தாக்கல் செய்த வழக்கில் ஜாய் கிரிசில்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது, மேலும் 22.10.25 க்கு முன்பு பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜாய் கிரிசில்தாவுக்கு உத்தரவிட்டது.

ஜாய் கிரிசில்டாவின் எதிர் மனுவைத் தாக்கல் செய்த பிறகு இடைக்கால உத்தரவு குறித்து முடிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com