திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு; சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
You have been shared with an article from DailyThanthi Application
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு; சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.