SEKAR REPORTER Blog

Judge tamilselvi கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட

Judge tamilselvi கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட

கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதிக்கோரி சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி உள்ளிட்டோர் நடிப்பில் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. A சான்றிதழுடன் படம் வெளியான நிலையில்,...

படத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி பார்வையிட உள்ளார்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

படத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி பார்வையிட உள்ளார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், படத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி பார்வையிட உள்ளார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட்...

Navj நீதிபதி, 8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

Navj நீதிபதி, 8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல்...

Chief justice bench அதிரடி கேள்வி water body case

Chief justice bench அதிரடி கேள்வி water body case

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து பல கட்டுமானங்கள் உள்ள நிலையில், காவல் நிலையத்திற்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்ந்த அறப்போர் இயக்கத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. செம்மஞ்சேரியில்...

13 வழக்குகளை ரத்து

13 வழக்குகளை ரத்து

மூன்றாண்டு வரை தண்டனை விதிக்கும் வகையிலான விசாரணை நீதிமன்றத்தில் வாரண்ட மற்றும் பிடி வாரண்ட நிலுவையில் இருந்த 13 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு,...

Supreme Court on Tuesday (August 19) orally remarked that the judgment by the two-judge bench in the Tamil Nadu Governor case might have been given to “handle an egregious situation” created by the Governor keeping the Bills passed by the State Legislative Assembly pending for a long time.

Supreme Court on Tuesday (August 19) orally remarked that the judgment by the two-judge bench in the Tamil Nadu Governor case might have been given to “handle an egregious situation” created by the Governor keeping the Bills passed by the State Legislative Assembly pending for a long time.

During the hearing of the Presidential Reference on the questions relating to granting assent to Bills, the Supreme Court on Tuesday (August 19) orally remarked that the judgment by the two-judge bench in the...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com