SEKAR REPORTER Blog
ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது
சித்தர் சிவவாக்கியர் Friday, May 10, 2013 சிவவாக்கியம் (001–010) ஓம் நமசிவய நமசிவய ஓம்!!! சித்தர் சிவ வாக்கியர். ***************************************************** சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் 001 - காப்பு :- அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம் கரியதோர்...