SEKAR REPORTER Blog
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநில தலைவர் V.S.கோபு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
[10/09, 11:59]pmk legal wing Gobu: டாக்டர் R.அன்புமணி தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரியோ,பாமக அலுவலக முகவரியை மருத்துவர் அய்யா அவர்களுக்கே தெரியாமல் மாற்றியதை போன்று மாம்பழம் சின்னத்தை குறுக்கு வழியில் பெற நீதிமன்றத்தை அணுகினாலோ,தங்கள் தரப்பையும் விசாரித்தே முடிவெடுக்க வேண்டும் என்று மருத்துவர்...
நீலகிரி மாவட்ட கருவூல அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கருவூல அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கருவூலத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய சரவணன் என்பவர், உதகமண்டலத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் தனது வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு தொழிலாளர் நல நீதிமன்ற உதவியாளர்...