SEKAR REPORTER Blog
நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, ஆம்பூர் கலவர வழக்கில் ஃபயாஸ் அகமது, சஜித் அகமது, முகமது இஸ்மாயில் மற்றும் சுஹெல் அகமது ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஆம்பூர் கலவர வழக்கில், நால்வருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, ஷமீல் அகமது என்பவரை ஆம்பூர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி,...