Smsj bench அதிரடி பழங்குடியினருக்கு பட்டா வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து
கல்வராயன் மலைப்பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு பட்டா வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கள்ளக் குறிச்சி மாவட்டம், கல்வாரயன் மலைப்பகுதிகளில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு, பட்டா வழங்கக் கோரி சுப்பிரமணியன்,...