SEKAR REPORTER Blog
நீதிபதிகள், அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் 1,020 கோடி ரூபாய் வரை ஊழல் தொடர்பாக அமலாக்க துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்...
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுவது கண்டறியப்பட்டால், கடுமையான சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை aag ravinthiren
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுவது கண்டறியப்பட்டால், கடுமையான சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர்மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை...