SEKAR REPORTER Blog

வக்கீல் இளங்கோவன், அமுதரசன் ஆகியோர் மீது நடந்து ஆயுள் தண்டனை  கிடைத்த வழக்கிலும் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார். [9/17, 20:35] Sekarreporter: 💐💐

வக்கீல் இளங்கோவன், அமுதரசன் ஆகியோர் மீது நடந்து ஆயுள் தண்டனை கிடைத்த வழக்கிலும் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார். [9/17, 20:35] Sekarreporter: 💐💐

[9/17, 20:35] Vijayaraj Special PP ADMK: உள்ளிக்கோட்டை பொய்யாமொழிக்கு இரட்டை ஆயுள் தண்டனை. பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. கடந்த 25.12.2005 அன்று, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கீழதிருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை காலை 9.30 மணி அளவில்,...

Babu  Asst public prosecutor  Addl mahila court N p limit: This is first case to get conviction out of 14

Babu Asst public prosecutor Addl mahila court N p limit: This is first case to get conviction out of 14

[9/17, 16:34] Tamilarasi Babu Asst public prosecutor Addl mahila court N p limit: Enalapri maleate Medicine supplied to govt hospitals for BP ailments… Unicare India pvt ltd மருந்து தாயரிப்பு நிறுவனம் தர குறைவால் பாதிப்பு ஏற்படுத்த...

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து  எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து  எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது… தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9...

நீதிபதிகள்,எதிர்காலத்தில் இது போன்ற சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகமல் தடுக்க தமிழக அரசும், மாநாரட்சியும் விழிப்புடன்

அரசுநிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகமல் இருக்க தமிழக அரசும்,மாநகராட்சியும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது…. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள  கட்டிடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டகோரி...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com