SEKAR REPORTER Blog

சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு கனிம வளத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் வண்டல் மற்றும் சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு கனிம வளத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பழைய பல்லாவரத்தை சேர்ந்த பி.சசிதரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சென்னை,...

மாணவர்களிடம் வசூலித்த விண்ணப்பக் கட்டணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக சென்னை குரு நானக் கல்லூரி அளித்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது

தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி பழங்குடியின, பட்டியலின மாணவர்களிடம் வசூலித்த விண்ணப்பக் கட்டணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக சென்னை குரு நானக் கல்லூரி அளித்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது ததமிழ்நாடு அரசின் உத்தரவுகளுக்கு முரணாக சென்னை வேளச்சேரி குரு நானக் கல்லூரியில் மாணவர்...

தந்தை, மகனுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு: தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு judge pugalenthi

தந்தை, மகனுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு: தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு வழக்கறிஞரின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் கைதான தந்தை, மகனுக்காக நாகர்கோவில் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பது குறித்து தமிழ்நாடு பார் கவுன்சில் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி...

அற்புதமான சங்கொளி நாதம்,நாதத்தை தொடர்ந்து வரும் கோவிந்தனின் நாமம்,மனியை இசைத்து கொண்டு ,சங்கு நாதம் எமுப்புவது ,மிகவும் கடினம்,அந்த கோவிந்தனின் அருள்,அந்த பெரியவருக்கு என்றும் உண்டு,

[9/25, 08:45] Sekarreporter.: [9/25, 08:25] Deva Makkal Kural: அற்புதமான சங்கொளி நாதம்,நாதத்தை தொடர்ந்து வரும் கோவிந்தனின் நாமம்,மனியை இசைத்து கொண்டு ,சங்கு நாதம் எமுப்புவது ,மிகவும் கடினம்,அந்த கோவிந்தனின் அருள்,அந்த பெரியவருக்கு என்றும் உண்டு, [9/25, 08:45] Sekarreporter.: https://youtu.be/ZgffOA4bTQ0 [9/25, 08:52] Sekarreporter.:...

Senior advt NR Elango காவேரிதீர்ப் பா யத்தில் வாதாட நியமனம் congrats

[9/25, 07:53] Sugumaran Dmk Andipatty: காவேரிதீர்ப் பா யத்தில் வாதாட நியமனம் பெற்று ல்லமூத்தவழக்கறிஞர் நாட்டாளுமன்ற உறுப்பினர் மாறியா தைக்குரியN. R இளங்கோ BA BL அவர்களை வாழ்த்துகின்றோம் தேனி வடக்கு மாவட்ட தி மு க வழக்கறிஞர் அணி ம். சுகுமாரன் [9/25, 07:58]...

Madras high court sept 25 th orders

[9/24, 11:48] Sekarreporter.: உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம்,...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com