SEKAR REPORTER Blog
தத்து கொடுக்கப்பட்ட சிறுமியை திரும்ப கேட்டு பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில், வளர்ப்பு தாயிடமே சிறுமியை ஒப்படைக்கவேண்டும்
தத்து கொடுக்கப்பட்ட சிறுமியை திரும்ப கேட்டு பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில், வளர்ப்பு தாயிடமே சிறுமியை ஒப்படைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சத்தியா, சிவக்குமார் இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் சத்யா என்பவர் ரமேஷ் என்பவரையும், சிவக்குமார் சரண்யா என்பவரையும் திருமணம்...
திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*
*திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!* திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தின் புதிய பேராயராக பர்னபாஸ் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இவர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சிஎஸ்ஐ திருச்சபைகளுக்கு பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பேராயரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டிலுள்ள...
வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…
வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு… மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம்...