SEKAR REPORTER Blog
ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடம் ஆக்கும் சட்டத்தை இரத்து செய்த நீதிமன்றம், வீட்டை தீபா & தீபக் வசம் ஒப்படைக்கச் சொன்னதை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன.
ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடம் ஆக்கும் சட்டத்தை இரத்து செய்த நீதிமன்றம், வீட்டை தீபா & தீபக் வசம் ஒப்படைக்கச் சொன்னதை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன. ஜெயலலிதா அத்தகு நினைவிடத்திற்கு தகுதியற்றவர் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டி இருப்பதைக் கூறவில்லை. குறிப்பாக, 1. “தொழில்முறையில் சாதித்ததாலேயோ,அரசியல் பிரபலம் என்பதாலோ,திட்டமிடபட்ட...
சித்திரை செவ்வானம் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு எதிர்த்த வழக்கு தள்ளுபடி
[12/1, 06:48] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1465852784524206085?t=e9RLEgGxRhl1RNVggBJeXQ&s=08 [12/1, 06:48] Sekarreporter 1: [12/1, 06:48] Sekarreporter 1: Suit filed by ATILI CINEMA against Think Big Studio’s and others to restrain the Defendants from usage and release of the...
மீரா ஆறுமுகம், வழக்கறிஞர். அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள்! அறிவோமா ஆன்மீகத்தில் இன்று. #திருச்சி_உச்சி_பிள்ளையார் #தலச்சிறப்பு_தலவரலாறு
மீரா ஆறுமுகம், வழக்கறிஞர். அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள்! அறிவோமா ஆன்மீகத்தில் இன்று. #திருச்சி_உச்சி_பிள்ளையார் #தலச்சிறப்பு_தலவரலாறு இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால...