சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை...