SEKAR REPORTER Blog

திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோருக்கு நிபந்தனையுடன் ஜாமீன்  வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு

திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் தேர்தலின்போது திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும்   மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தது எதிர்த்து அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில்

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தது எதிர்த்து அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில்

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தது எதிர்த்து அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் இந்த மனு தொடர்பாக தேர்தல் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என  தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்காக அரசு செலுத்திய 68  கோடி ரூபாய்  வைப்பு தொகையை நீதிமன்ற உத்தரவையடுத்து வட்டியுடன் மீண்டும் தமிழக அரசு  அனுப்பப்பட்டது

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்காக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் வைப்பு தொகையை நீதிமன்ற உத்தரவையடுத்து வட்டியுடன் மீண்டும் தமிழக அரசு அனுப்பப்பட்டது

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்காக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் வைப்பு தொகையை நீதிமன்ற உத்தரவையடுத்து வட்டியுடன் மீண்டும் தமிழக அரசு அனுப்பப்பட்டது கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது....

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் பணியாற்றியபோது தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததாகவும், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்....

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Sekarreporter: [3/16, 12:53] Sekarreporter: Three directors of a company were arrested by the cyber crime police in Chennai on a complaint of cheating lodged by Microsoft corporation. Madras high court bail order condition stayed .

Sekarreporter: [3/16, 12:53] Sekarreporter: Three directors of a company were arrested by the cyber crime police in Chennai on a complaint of cheating lodged by Microsoft corporation. Madras high court bail order condition stayed .

[3/16, 12:54] Sekarreporter: [3/16, 12:53] Sekarreporter: Three directors of a company were arrested by the cyber crime police in Chennai on a complaint of cheating lodged by Microsoft corporation. While releasing them on bail,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Hijab case docters case temple case sc madurai function

Hijab case docters case temple case sc madurai function

[3/16, 08:12] Sekarreporter: https://youtu.be/TuAnU30-Jjc [3/16, 11:35] Sekarreporter: [3/16, 11:34] Sekarreporter: https://youtube.com/shorts/pcn0ug5O-l8?feature=share [3/16, 11:35] Sekarreporter: Sc upheld justice dandabani order MHC division bench also upheld [3/16, 11:35] Sekarreporter: https://youtube.com/shorts/bBp6Tx_urRc?feature=share [3/16, 11:36] Sekarreporter: [3/16, 11:34] Sekarreporter:...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version