SEKAR REPORTER Blog
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்பட இருவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அதிமுக மற்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்பட இருவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அதிமுக மற்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர்,...