நீதித்துறை மீது நம்பிக்கையில்லா நிலை உள்ளது – நிதியமைச்சர்
ol> நீதித்துறை மீது நம்பிக்கையில்லா நிலை உள்ளது – நிதியமைச்சர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்குரைஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சில் வளாக கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,...