SEKAR REPORTER Blog
அரசு வழக்கறிஞர்கள், நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டால் குழப்பங்கள் தான் ஏற்படும் என தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
லஞ்ச புகாரில் சிக்கிய திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்த தனலட்சுமி நீக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய தனலட்சுமி மீது லஞ்ச புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை...
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னைசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னைசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், உடந்தையாக இருந்த அவரது...