அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வணிக நோக்கத்துடன் இயங்கிவரும் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை வைக்க உரிமையில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வணிக நோக்கத்துடன் இயங்கிவரும் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை வைக்க உரிமையில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட...