புரட்சி அதிமுக-வின் நிறுவனரும் முதன்மை செயலாளருமான வா. புகழேந்தி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் முதலமைச்சர்
இன்று 15.04.2026 புரட்சி அதிமுக-வின் நிறுவனரும் முதன்மை செயலாளருமான வா. புகழேந்தி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கொரணா காலத்தில் போயி இருப்பார் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி...