SEKAR REPORTER Blog
Whatsapp விசாரணை நீதிபதி சுவாமிநாதன், வழக்கின் மீதான தீர்ப்பை மாலை 4 மணிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இந்த வழக்கை வாட்ஸ் அப் அழைப்பு மூலம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு பிளீடர் பி. முத்துக்குமார், காவல்துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோரும் ஆஜரானார்கள்....