SEKAR REPORTER Blog
ரத்த பந்த உறவு இல்லாதவரிடமிருந்து சிறுநீரகத்தை தானமாக பெற அனுமதியளிக்க வேண்டுமென குன்னூரை சேர்ந்தவரின் கோரிக்கை தொடர்பாக நாளையே முடிவெடுக்க, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Smsj. For petitioners : Mr.M.Manivasagam for M/s.M.Manivasagam Associates For respondents : Mr.J.Ravindran, Additional Advocate General Assisted by M/s.V.Yamuna Devi for R2 .
ரத்த பந்த உறவு இல்லாதவரிடமிருந்து சிறுநீரகத்தை தானமாக பெற அனுமதியளிக்க வேண்டுமென குன்னூரை சேர்ந்தவரின் கோரிக்கை தொடர்பாக நாளையே முடிவெடுக்க, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் சஞ்சய் சைமன் என்பவர், சிறுநீரகம்...
அற்புதம் அம்மா என்றாலே அற்புதம் தானே… ஆறறிவு கொண்ட பிள்ளையை பெற்ற அம்மாக்கள் அற்புதம்தான்..
[5/19, 13:22] Merraarumugam: அற்புதம் அம்மா என்றாலே அற்புதம் தானே… ஆறறிவு கொண்ட பிள்ளையை பெற்ற அம்மாக்கள் அற்புதம்தான்.. பேரறிவாளனை பெற்ற அன்னை இவர் பேரற்புதமல்லவா… இந்த தாய் முன்னூறு நாடகள் கருவாய் சுமந்ததை விட முப்பத்துயிரண்டு ஆண்டுகளல்லவா சுமந்திருக்கிறார்!! பாதம் தேய்ந்து மனமும் ரணமாகி… ஆனாலும்...