SEKAR REPORTER Blog

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, சமூக வலைதள தகவல்களில் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல், எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  அதேசமயம், முறையாக ஆதாரங்களை திரட்டி புதிதாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, சமூக வலைதள தகவல்களில் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல், எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், முறையாக ஆதாரங்களை திரட்டி புதிதாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் வாடுவதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ....

இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர்.  இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள  மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். Gp muthukumar

இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். Gp muthukumar

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின் போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வன்முறை, கொலை,...

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த விவகார தொடர்பாக தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என தெரிவித்ததுடன், தேர்தலில் போட்டியிடும் தந்தைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பொது நல வழக்கல்ல எனவும், தனி நபர் வழக்கு எனவும் இந்த வழக்கில் மனுதாரர் கோரிய உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. For gov gp muthukumar argued

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த விவகார தொடர்பாக தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என தெரிவித்ததுடன், தேர்தலில் போட்டியிடும் தந்தைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பொது நல வழக்கல்ல எனவும், தனி நபர் வழக்கு எனவும் இந்த வழக்கில் மனுதாரர் கோரிய உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. For gov gp muthukumar argued

தாராபுரம் பாசன விவசாயிகள் சங்க தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உப்பாறு அணை, பரம்பிக்குளம்,...

மக்கள் நல பணியாளர்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.   SupremeCourt  after hearing Arguments of P. Wilson  Senior Advocate appearing for Makkal Nala Panniyalargal Sangam rep

மக்கள் நல பணியாளர்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு. SupremeCourt after hearing Arguments of P. Wilson Senior Advocate appearing for Makkal Nala Panniyalargal Sangam rep

[6/8, 11:28] Sekarreporter: SupremeCourt after hearing Arguments of P. Wilson Senior Advocate appearing for Makkal Nala Panniyalargal Sangam rep by its President Mathivanan and State Government gave its seal of approval of Tamilnadu Government...

Madras high court orders june 7 karthic gobinath case , police bail , eps ops  admk case

Madras high court orders june 7 karthic gobinath case , police bail , eps ops admk case

[6/7, 13:57] Sekarreporter: சென்னையில் விக்னேஷ் என்ற வாலிபர் லாக்கப் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்...

தமிழினத் தலைவர்  கலைஞரால்  ” *வின்* ” *சன்* என்று  போற்றப்பட்டவர்.  மாண்புமிகு  தமிழக முதல்வர்   *தளபதி* அவர்களின்  ஆலோசனையை ஏற்று

தமிழினத் தலைவர் கலைஞரால் ” *வின்* ” *சன்* என்று போற்றப்பட்டவர். மாண்புமிகு தமிழக முதல்வர் *தளபதி* அவர்களின் ஆலோசனையை ஏற்று

தமிழினத் தலைவர் கலைஞரால் ” *வின்* ” *சன்* என்று போற்றப்பட்டவர். மாண்புமிகு தமிழக முதல்வர் *தளபதி* அவர்களின் ஆலோசனையை ஏற்று மாநிலங்களவையில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் மாண்புமிகு உறுப்பினர், திமுகழகத்தின் சட்ட திட்ட திருத்த குழு செயலாளர், *மெரினா* *மீட்பர்* , மாநிலங்களவை உரிமைக்...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com