SEKAR REPORTER Blog
130 ஆண்டுகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் நிறைவு செய்வதை ஒட்டி மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுப் பணித்துறையினர் கௌரவிக்கப்பட்டனர்.
130 ஆண்டுகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் நிறைவு செய்வதை ஒட்டி மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுப் பணித்துறையினர் கௌரவிக்கப்பட்டனர். (((MBA)) சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தின் 130ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி பழமையான மெட்ராஸ் பார் அசோசியேசன் சார்பில் விழா நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் வி.ஆர்.கமலநாதன்...
நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சாட்டை துரைமுருகனுக்கு பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரிய மனு மீது பரிசீலிக்க அரசு கால தாமதம் ஏற்பட்டுள்ளதால். துரைமுருகனுக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் பேச்சுரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் வழங்கி உள்ள அடிப்படை உரிமை எனவும் ஆனால் அதற்கும் ஓர் எல்லை உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், மனுதரார் கணவர் துரைமுருகன் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
யூட்டுபர் சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டாதகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் நடத்து கொண்டதாக கூறி யூட்டுபரும், நாம் தமிழர் கட்சியை...