SEKAR REPORTER Blog
கோயில்களின் மீதான அறநிலைய துறை செலுத்தும் அதிகாரத்தினை எதிர்த்து, திரு.சுப்ரமணிய சுவாமி தொடந்த வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கிட ஆணை பிறப்பித்தது. மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் முடிவிற்கு எதிரான இந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கிடவும் ஆணை பிறப்பித்தது. [8/29, 13:40] Sekarreporter1: Item 8
[8/29, 13:40] Sekarreporter1: கோயில்களின் மீதான அறநிலைய துறை செலுத்தும் அதிகாரத்தினை எதிர்த்து, திரு.சுப்ரமணிய சுவாமி தொடந்த வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் ஹேமந்த் குப்தா மற்றும் மாண்புமிகு நீதியரசர் சுதான்சு துளியா அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டின் இந்துக் கோயில்களில்...
Madras high court orders 27th august
[8/26, 16:39] Sekarreporter1: அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள்...