SEKAR REPORTER Blog
நீதிபதி இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில், சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டுமென சிபிசிஐடி போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தும்படி சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல்துறையில் “காவல்துறையின் நண்பனாக” அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய நித்தியராஜை கடந்த 2012ம் ஆண்டு...
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புத்தர் சிலை தான் என அகழாய்வுத் துறை திட்டவட்டமாக கூறும் நிலையில், அது தலைவெட்டி முனியப்பபர் சிலை என இந்து சமய அறநிலையத் துறை
கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இருப்பது புத்தர் சிலை தான் என்கிற அறிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறை...
கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் சீரமைப்பு பணிகளுக்காக...