SEKAR REPORTER Blog
Chief justice ordered in contempt case
ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 5ம் தேதி அவரை நேரில் ஆஜராகவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது...