SEKAR REPORTER Blog

For want of proof in this case truth fails to triumph

For want of proof in this case truth fails to triumph

[8/22, 20:42] Sekarreporter1: [8/22, 20:39] Sekarreporter1: [8/22, 20:39] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1561732299221217281?t=5vgyavT1CdcQ9d929NCu5w&s=08 [8/22, 20:39] Sekarreporter1: For want of proof in this case truth fails to triumpho [8/22, 20:40] Sekarreporter1: HCP.No.728 of 2022 D.SHANTHI LATE W/O.DURAIRAJ, NO.19-A...

Rate of Tax for Debit Notes, just asking!  AUGUST 23, 2022  By G Natarajan, Advocate, G N Law Associates  WITH effect from 18.07.2022, the GST rates for various goods and services have been hiked. In this connection, one of the questions being

Rate of Tax for Debit Notes, just asking! AUGUST 23, 2022 By G Natarajan, Advocate, G N Law Associates WITH effect from 18.07.2022, the GST rates for various goods and services have been hiked. In this connection, one of the questions being

    Rate of Tax for Debit Notes, just asking! AUGUST 23, 2022 By G Natarajan, Advocate, G N Law Associates WITH effect from 18.07.2022, the GST rates for various goods and services have...

Sunday orderTHE HONOURABLE Dr. JUSTICE G. JAYACHANDRAN  Crl.O.P.No.19916 of 2022. For Petitioner           : Mr.D.R.Arun Kumar                                   For Respondent        : Mr.N.S.Suganthan   Government Advocate (Crl.Side)  ORDER

Sunday orderTHE HONOURABLE Dr. JUSTICE G. JAYACHANDRAN Crl.O.P.No.19916 of 2022. For Petitioner           : Mr.D.R.Arun Kumar                                  For Respondent        : Mr.N.S.Suganthan  Government Advocate (Crl.Side) ORDER

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS Dated :21.08.2022 Coram: THE HONOURABLE Dr. JUSTICE G. JAYACHANDRAN Crl.O.P.No.19916 of 2022 Sathish             … Petitioner Vs The State rep.by The Inspector of Police, Kanchi Taluk Police...

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் தாக்கல்...

நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, சேலத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும்,

நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, சேலத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும்,

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் செயல்பட்டு வந்த சாய் விஹார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு...

ஆன் லைன் விற்பனை தளமான ஓ.எல்.எக்ஸ். தளத்தில் போலியான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை வெளியிட்டு பெருந்தொகையை

ஆன் லைன் விற்பனை தளமான ஓ.எல்.எக்ஸ். தளத்தில் போலியான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை வெளியிட்டு பெருந்தொகையை

ஆன் லைன் விற்பனை தளமான ஓ.எல்.எக்ஸ். தளத்தில் போலியான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை வெளியிட்டு பெருந்தொகையை மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ஓ.எல்.எக்ஸ். ஆன் லைன் விற்பனை தளத்தில் எந்த ஆவணங்களும் இல்லாமல் நிலம்...

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, தனது மருமகன் பெயரில் சொத்துகளை பதிவு செய்யும் உள்நோக்கத்துடன், நோயாளி நலமுடன் இருக்கிறார் என போலியாக சான்றிதழ் வழங்கியதை தீவிரமானதாகத்தாக கருத வேண்டும் என தெரிவித்து, அதற்காக விதிக்கப்பட்ட தண்டனையை அதிகமாக கருதவில்லை

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, தனது மருமகன் பெயரில் சொத்துகளை பதிவு செய்யும் உள்நோக்கத்துடன், நோயாளி நலமுடன் இருக்கிறார் என போலியாக சான்றிதழ் வழங்கியதை தீவிரமானதாகத்தாக கருத வேண்டும் என தெரிவித்து, அதற்காக விதிக்கப்பட்ட தண்டனையை அதிகமாக கருதவில்லை

சிகிச்சையில் இருந்த நோயாளியை நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய புகாருக்கு உள்ளான மருத்துவரின் பதிவை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை தனியார் (மலர்) மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 2015ம் ஆண்டு செப்டம்பர்...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com