அரியலூரில் காவல்துறையினர் தாக்கியதால் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணை குழுவில் குற்றம்சாட்டப்படும் காவல்துறையினர் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூரில் காவல்துறையினர் தாக்கியதால் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணை குழுவில் குற்றம்சாட்டப்படும் காவல்துறையினர் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி, காசங்கோட்டையைச் சேர்ந்த...