SEKAR REPORTER Blog
நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி வரும் டிச.19 வரை டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப்பணிகளையும் இறுதி செய்யக்கூடாது, என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமி்ட்டெட் நிறுவனம் சார்பில் சூரியநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ எங்களது நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் வர்த்தக பொருட்காட்சிகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் முறையாக டெண்டர் எடுத்து நடத்தி வருகிறோம். இதற்காக எங்களது...
நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கலந்தாய்வுக்கு பின்னர் பழங்குடியினர் பிரிவில் காலியாக இருந்த இடத்தை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டே நிரப்பியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் பழங்குடியின பிரிவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி ஹேமலதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வில் போதிய...
நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் ஏன் இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட நீக்கம் செய்ய ஏன் உத்திரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினர்.
ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகராட்சி அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை எருக்கன்சேரி சேர்ந்த சத்தியநாதன், சித்ரா பொதுசாலை ஆக்கிரமித்து கட்டிடம் உள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட வேண்டும் என ரவீந்திர...