SEKAR REPORTER Blog
வடபழனி கோயிலில் நீதிபதியிடம் தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடபழனி கோயிலில் நீதிபதியிடம் தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். நீதிபதி சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய விரும்பி...
sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1605402676027863040?t=Ogqq391-DRMcPcipWwWvPw&s=08 [12/21, 08:50] sekarreporter1: *GLIMPSE OF A LATEST VERDICT* The *Hon’ble Justices R. Mahadevan and Mohammed Shaffiq* allowed Writ Petition Nos. 46465 to 46470 of 2006 filed by United Nilgiri Tea Estates Co. Ltd. And thereby held that the cut/sized oak would constitute “agricultural produce”, thus not liable to tax under the provisions of Tamil Nadu General Sales Tax Act, 1959 and further observed as follows:
[12/21, 08:50] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1605402676027863040?t=Ogqq391-DRMcPcipWwWvPw&s=08 [12/21, 08:50] sekarreporter1: *GLIMPSE OF A LATEST VERDICT* The *Hon’ble Justices R. Mahadevan and Mohammed Shaffiq* allowed Writ Petition Nos. 46465 to 46470 of 2006 filed by United Nilgiri Tea...
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா உடல் நலன் சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராகவில்லை aag kumkumaresan
நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தவறான ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்புரிந்த எவரும் தப்பிடவிடக் கூடாது என சிபிசிஐடி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம்...
நீதிபதி தண்டபாணி, “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலர்களை பதிவிறக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தகுதியானவர்கள் எளிய முறையில் சேர்ந்து பயண்பெரும் வகையில் திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்த வேண்டும்- உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. திருச்சியை சேர்ந்த கார்திக் என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசால் செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில்,...