Murugavel Advt Admk: உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி வழக்கு முன் பிணை கேட்டு தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தின் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது ராஜேந்திரபாலாஜி

[1/10, 13:55] Murugavel Advt Admk: உச்சநீதிமன்றம்

ராஜேந்திர பாலாஜி வழக்கு முன் பிணை கேட்டு தொடரப்பட்ட வழக்கு

இன்று உச்ச நீதிமன்றத்தின் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது ராஜேந்திரபாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி 2020 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 7 ஆண்டுகளுக்கு தண்டனைக்கு உட்பட்ட வழக்குகளில் அவசியமில்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை விருதுநகர் காவல்துறை மீறி இருக்கிறது என்ற கருத்தைச் சொன்னார் உச்சநீதிமன்றம் எந்த தேதியில் இந்த குற்றம் இருப்பதாக குறிப்பிட்டு புகாரில் சொல்லப்பட்டு இருக்கிறதா என்ற கேள்விக்கு அது போன்று தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்ற பதிலை மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டது
அரசு தரப்பில் கூடுதலாக ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு நாளை மறுநாள் வழக்கை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது

தகவலுக்காக
ஆர் எம் பாபு முருகவேல்,
கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்.
[1/10, 14:22] Sekarreporter 1: 🌹🌹

You may also like...