] K. Chandru Former Judge Of Highcourt: காணொளி மூலம் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குவதால் வெள்ளைச்சீருடை கண்ணை கூச வைக்கும்.ஒளி அதன் மீது பட்டு திரும்பும் போது கண்ணை கூச வைக்கும்.(glare).எந்த ஒளிப்பதிவாளரைக்கேட்டாலும் கூறுவார்.தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிப் பதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள்!! எனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்!!

You may also like...