You may also like...
-
-
-
“நான் உங்களை போல அல்ல..’’ “திருப்பரங்குன்றம் வழக்கை விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளது. வழக்கை விசாரிக்க தடை இருந்தால் அதை நான் மதிப்பேன், உங்களை போல அல்ல. நீதிமன்ற உத்தரவுகளை முறையாக மதிப்பவன் நான் அமர்வு நீதிமன்ற உத்தரவும், இடைக்கால தடை உத்தரவும் முரணாக இருக்க வாய்ப்பில்லை. முரண் இல்லை என்பதால் என்னுடைய பணிகளை தொடர அதிகாரம் உள்ளது’’ – தமிழக அரசு தரப்பிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டம் #Thiruparankundram #case #justice #grswaminathan #thanthitv
by Sekar Reporter · Published March 18, 2026