You may also like...
-
-
Sms j பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பாதையை தடுப்பது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், நீலகிரியில் வண்டிப்பாதையை மறித்து தேயிலை எஸ்டேட் நிர்வாகம் ஏற்படுத்திய தடுப்பை ஒரு வாரத்தில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
by Sekar Reporter · Published October 15, 2021
-