Add pp வக்கீல் அய்யப்பராஜ், “முறை கேடு குறித்து விரிவாக விசாரித் தால்தான் முழு பின்னணி தெரியவரும். கரோனா ஊரடங்கால் புலன்விசாரணையை தீவிரமாக நடத்த இயலவில்லை” என்று பதி லளித்தார். இதையடுத்து நீதிபதி, “ஊரடங்கு வேளையில் சிபிசிஐடிக்கு வேறு என்ன வேலை உள்ளது? தீவிர புலன்விசாரணை நடத்த இதுதான் சரியான நேரம். புலன்விசாரணையைத் தீவிரப்ப டுத்தி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யலாம். விசாரணையை அடுத்தகட்டத்துக்கு சிபிசிஐடி கொண்டுசெல்லவேண்டும்” என்று அறிவுறுத்தினார். பின்னர், ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து

You may also like...