You may also like...
-
கோயில்களின் மீதான அறநிலைய துறை செலுத்தும் அதிகாரத்தினை எதிர்த்து, திரு.சுப்ரமணிய சுவாமி தொடந்த வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கிட ஆணை பிறப்பித்தது. மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் முடிவிற்கு எதிரான இந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கிடவும் ஆணை பிறப்பித்தது. [8/29, 13:40] Sekarreporter1: Item 8
by Sekar Reporter · Published August 29, 2022
-
நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் வக்கீல.கள் சங்க தீர்ப்பு
by Sekar Reporter · Published February 10, 2021
-
*அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!* *உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,* *கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை மற்றும்* *கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம் ,கழக அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமனம்.*
by Sekar Reporter · Published September 5, 2021