You may also like...
-
-
குற்றப் பின்னணி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிடக்கோரிய பாஜக வழக்கறிஞர் ஏற்காடு A மோகன்தாஸ் தாக்கல் செய்த ரிட் மனுவில் நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!. தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கின் இறுதி விசாரணையை வரும் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
by Sekar Reporter · Published January 27, 2026
-