தமிழக அரசு திருப்பரங்குன்றம் உத்தரவை அமல்படுத்த தவறியதால் தனி நீதிபதி திரு ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் CISF உதவியுடன் உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டது செல்லும் தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி- மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு!!!