நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய சிறப்பு தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படாதவர்களின் பணி வரன்முறை செய்ய முடியாது
பொது நலனை கருதி, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, 117 உதவி மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமித்த அரசு, அவர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்படவில்லை என, பணி வரன்முறை செய்ய மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2025-26 ம் ஆண்டுக்கான சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்புக்கு...