Daily Archive: October 8, 2025
Passport case chief justice bench passed orders
போலி பாஸ்போர்ட் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது விசாரணை நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த காலத்தில், 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின்...
Transgender case judge Dandabani order
மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தை தத்தெடுக்க அனுமதி வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கோரி அளிக்க உள்ள விண்ணப்பத்தை 12 வாரங்களில் பதிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் குடியேற்றத் துறை அதிகாரியாக பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, பெற்றோரை...