நெல்லையப்பர் கோவிலில் அனுமதிக்கப்பட்ட கடைகள் தொடர்பாக HRCE துறையை கண்டித்த உயர்நீதிமன்றம் – இணை ஆணையருக்கு நேரில் வருமாறு உத்தரவு
நெல்லையப்பர் கோவிலில் அனுமதிக்கப்பட்ட கடைகள் தொடர்பாக HRCE துறையை கண்டித்த உயர்நீதிமன்றம் – இணை ஆணையருக்கு நேரில் வருமாறு உத்தரவு 25.06.2025 அன்று, மாண்புமிகு நீதியரசர் S.M. சுப்ரமணியம் மற்றும் நீதியரசர் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தின் முதல் பெஞ்ச், நெல்லையப்பர்...